போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை என அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார். வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது