Latest செய்திகள் தமிழகம் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு! FrancisJanuary 5, 2024, 5:40 pm0176 views சென்னை: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நிதி பற்றிய கோரிக்கைகள் நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.