போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நிதி பற்றிய கோரிக்கைகள் நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

 

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்