Latest இந்தியா செய்திகள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது SureshJune 30, 2024, 8:24 pm095 views குஜராத்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்தது. ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசாமுல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார்.