நீட் தேர்வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு

புதுக்கோட்டை: தமாகா தலைவர் ஜிகே.வாசன் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: காவிரி- வைகை- குண்டாறு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கி கால கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும். அறுவடை காலத்திலேயே கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். மழைக்காலம் நெருங்குவதால் தார்பாய்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய்யை கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடகா அரசு மீறுகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலை உள்ளது. நீட் தேர்வை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிக்கிறது என்றார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு