நீட் மாணவர் தூக்கு மாட்டி தற்கொலை

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நிதின் என்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற சிகார் மாவட்டத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் கடந்த ஜூன் மாதம் சேர்ந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், அவர் தான் தங்கியிருந்த விடுதியின் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு