கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு


ஹரியானா: கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையானது. 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையான நிலையில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!