இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தை நீட் தேர்வு முறைகேடு பாதித்துள்ளது : ராகுல் காந்தி

டெல்லி : நீட் தேர்வு முறைகேடு குறித்து அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும் பேசிய ராகுல் காந்தி, “நீட் தேர்வு முறைகேடு குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தை நீட் தேர்வு முறைகேடு பாதித்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை