Latest இந்தியா செய்திகள் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது SureshJune 23, 2024, 10:40 am035 views டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் சஞ்சீவ் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் பதான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.