Latest இந்தியா செய்திகள் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!! PorselviJune 19, 2024, 4:13 pm028 views பாட்னா :நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துகிறது. அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய மாணவர் அனுராக்கை வரவழைத்து பாட்னா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.