நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் மேலும் ஒருவர் கைது

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகார் மாநிலம் ராஞ்சியில் மாணவர் சுர்பி குமாரை சிபிஐ கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் சுரபி குமாரை 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கூடுதல் விலைக்கு மது விற்பனையை தடுக்க 12,000 பில்லிங் மெஷின்கள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு டாக்டர் போக்சோவில் கைது: பள்ளி தலைமை ஆசிரியையான தாயும் சிக்கினார்

மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு