நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை


டெல்லி: நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் ஜூலை 8-ம் தேதி விசாரிக்கிறது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!