சென்னை: நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓயாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு சமூகநீதிக்கும், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.