நீட் முறைகேடு: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை

குஜராத்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. நீட் வினாத்தாள் கசிவில் குஜராத் மாநிலம் கோத்ராவில் பலருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள்

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்