நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு

டெல்லி: நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒன்றியஅரசு ஒப்புக்கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்ததாக தேசியதேர்வு முகமை நீதிமன்றத்தில் வாதிட்டது. வெளிநாடுகளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பினர்.

Related posts

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது