நீட் வினாத்தாள் விற்பனை முறைகேடு: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ

டெல்லி: நீட் வினாத்தாள் விற்பனை தொடர்பாக சிபிஐ மேலும் 2 பேரை கைது செய்தது. பாட்னா, ஹசாரிபாக்கில் பங்கஜ்சிங், ராஜூ சிங் ஆகியோரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் வினாத்தாள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் பங்கஜ் சிங், ராஜூ சிங், நீட் வினாத்தாள் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

 

Related posts

தொடர் விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

2 குட்டிகளுடன் மோட்டார் அறையில் பதுங்கிய கரடி

ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதிய போட்டோக்களுடன் ரவுடி சம்பவ செந்திலை நெருங்கும் போலீசார்: மாஜி மனைவியிடம் தீவிர விசாரணை