நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்

டெல்லி: 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்