நீட் முறைகேடு ஒரு இமாலய ஊழல்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: நீட் தேர்வு முறைகேடு ஒரு இமாலய ஊழல் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளால் மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!