நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

டெல்லி: நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வினாத்தாளை உறுதி செய்ய தேர்வு முகமை ஒத்துழைப்பு தரவில்லை என பீகார் போலீசார் கூறியுள்ளனர். 3 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் விவரங்களை தர தேசிய தேர்வு முகமை தாமதம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு