நீட் முறைகேடு விசாரணை வெறும் கண்துடைப்பா?: சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: நீட் விவகாரத்தில் இந்திய அளவில் ரகசியம் மீறப்பட்டிருப்பதற்கான தரவுகள் இல்லை என ஒன்றிய கல்வி இணை அமைச்சர் கூறியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ விசாரணை, உயர்மட்ட குழு ஆய்வு முடியும் முன்பே, அமைச்சர் எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்?. நீட் ரத்து இல்லை என்று அறிவிப்பது விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பு என்ற எண்ணத்தை உருவாக்காதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை