நீட் ஆள்மாறாட்ட வழக்கில் எத்தனை பேர் கைது செயப்பட்டுள்ளனர்..? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா..? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா..? என 2019-ம் ஆண்டு நீர் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால் தானே முழுமையாக விசாரிக்க முடியும் என நீதிபதி கூறியுள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை