எத்தனை மையங்களில் தவறான நீட் வினாத்தாள் வழங்கப்பட்டது? : தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்ற உத்தரவு!!

டெல்லி : எத்தனை மையங்களில் தவறான நீட் வினாத்தாள் வழங்கப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. எத்தனை மையங்களில் கனரா வங்கி திருத்தப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட்டது? திருத்தப்பட்ட கனரா வங்கி வினாத்தாள்களுக்கான விடைகளை மாணவர்கள் எவ்வாறு கண்டறிந்தனர்?.வங்கிகளுக்கு வினாத்தாளை பெற அதிகாரப்பூர்வ ஒப்புதலை யார் வழங்குவது? என்பது குறித்து தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

Related posts

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி

ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி