டெல்லி: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு வினாத்தாள் கசிவுகளைப் பிரதமர் மோடி தடுக்கவில்லையா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வினாத்தாள் கசிவுகளை பிரதமர் தடுக்க விரும்பவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்ற அரசு அமைப்புகளைப் போல கல்வி நிறுவனங்களையும், அமைப்புகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது என்று கூறினார்.