நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டுபிடிக்காதது ஏன்?: சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டுபிடிக்காதது ஏன்? என்று சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாணவிகளின் அணிகலன்களை கழற்றி சோதனை செய்யும் நீங்கள் போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என காட்டமாக கூறினார். செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்தியை வெளியிடுகின்றன; அதில் என்ன தவறு உள்ளது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக விசாரித்தும், வழக்கை சிபிசிஐடி போலீசார் முடிக்காதது குறித்தும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு