நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும் பேசிய அவர், “நீட் தேர்வு தீர்மானத்தை வரவேற்று கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி,”இவ்வாறு தெரிவித்தார்.

 

Related posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 ஊக்கத்தொகை : மராட்டிய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்..!!