சென்னை : நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும் பேசிய அவர், “நீட் தேர்வு தீர்மானத்தை வரவேற்று கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி,”இவ்வாறு தெரிவித்தார்.