நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

சென்னை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 20.9 லட்சம் பேர் எழுதுகின்றனர். 499 நகரங்களில் நடைபெற உள்ள நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் நடைபெறுகிறது.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்