நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் பேரின் எதிர்காலத்தை கருதி விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு