நீலாங்கரையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மத்தியில் அமர்ந்தார் நடிகர் விஜய்..!!

சென்னை: நீலாங்கரையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் அமர்ந்தார். மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜயிடம் வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த விஜய், அவரை கட்டியணைத்து பாராட்டினார்.

Related posts

தஞ்சையில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் எண்ணெய் பனை சேவை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா..!!

நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்