தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை: தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த புயல் முன்னெச்சரிக்கை பற்றிய ஆய்வுக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். அவசர தேவைகளுக்காக ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

Related posts

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு