டெல்லியில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் கிடந்த காலிப் பெட்டிகள் தொடர்பாக என்டிஏ விளக்கம்!

டெல்லியில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் கிடந்த காலிப் பெட்டிகள் தொடர்பாக என்டிஏ விளக்கம் அளித்துள்ளது. பெட்டிகளில் எந்த ஆவணங்களும், பொருட்களும் இல்லை, அவை காலிப் பெட்டிகள் தான். கேட்பாரற்று கிடந்த பெட்டிகளில் கியூட் நுழைவுத் தேர்வு விடைத்தாள்கள் இருந்ததாக புகார் எழுந்தது. நீட் வினாத்தாள் மோசடி தொடர்பான வழக்குகளை மகாராஷ்டிரா அரசு சிபிஐ வசம் ஒப்படைக்கிறது.

 

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை