வணிக கப்பல்களை பாதுகாக்க சந்தேக கப்பல்கள் சோதனையிடப்படும்: கடற்படை தளபதி ஹரிகுமார்

சென்னை: வணிக கப்பல்களை பாதுகாக்க சந்தேக கப்பல்கள் சோதனையிடப்படும் என்று கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார். வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க மிக உறுதியான நவடிக்கைகளை எடுக்க கடற்படை முடிவு செய்துள்ளதாக ஹரிகுமார் தெரிவித்துள்ளார். வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது என்று தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு