தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132.9 புள்ளிகள் உயர்ந்து சாதனை!

மும்பை: தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132.9 புள்ளிகள் உயர்ந்து 24,635 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 85 புள்ளிகள் உயர்வுடன் 24,587 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 34 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

 

Related posts

காலி பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை?.. ஐகோர்ட் கேள்வி

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை; சிறப்பு புலனாய்வு குழு 15 நாளில் விசாரணையை முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கிருஷ்ணகிரியில் மாணவி வன்கொடுமை விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு