இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி அனுர குமார திசநாயக்க 45.45% வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். சஜித் 29.25%, ரணில் 15.78%, நமல் 2.23% வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன் 3 3.52% வாக்குகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளார். இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகின.

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்