மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தேசிய மருத்துவ கவுன்சில்!

டெல்லி: மருந்து நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க மருத்துவர்களுக்கு தடை விதிக்கும் வகையில், NMC புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதியை மீறினால், 3 மாத காலத்திற்கு மருத்துவர்களின் உரிமம் பறிக்கப்படும் எனவும் தேசிய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்