தேசியவாத காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தத்கரேவை நீக்கி சரத்பவார் அதிரடி..!!

டெல்லி: தேசியவாத காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தத்கரேவை சரத்பவார் நீக்கியுள்ளார். பாஜக-சிவசேனை (ஷிண்டே பிரிவு) ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து பிரபுல் பட்டேல், சுனில் தத்கரே நீக்கம் செய்யப்பட்டது. அண்மையில் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு