தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினார் அஜித்பவார்..!!

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினார் அஜித்பவார். பெரும்பான்மையான கட்சிநிர்வாகிகள் தம் பக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். .

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு