தேசியவாத காங்கிரஸின் 2 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கடிதம்..!!

டெல்லி: தேசியவாத காங்கிரஸின் 2 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் செயல்தலைவர் சுப்ரியா சுலே கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசியவாத காங்கிரஸ். எம்பிக்கள் பிரபுல் படேல்,சுனில் தட்கரே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்