தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு செயல்தலைவர் நியமனம்

புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான விஜய பாரதி சயானி, அந்த அமைப்பின் செயல் தலைவரானார். அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்றதால் பொறுப்பு தலைவராக சயானி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு