தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும்; பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வருங்காலத்திலும் அதே உத்வேகத்துடன் நமது அரசு இயங்கும். நாட்டை 3ஆவது முறையாக வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரான் தேசிய கொடிகளை ஏந்தியவாறு சாலைகளில் ஊர்வலம்: இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக மக்கள் பேட்டி

வீட்டு மனை முறைகேடு: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்பில் மகேஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..!!