5வது தேசிய நீர் விருதுகள் : குடியரசுத் தலைவர் வழங்கினார்!!

டெல்லி : 2023ம் ஆண்டுக்கான 5ஆவது தேசிய நீர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.தேசிய நீர் விருதுகளில் சிறந்த மாநிலமாக ஒடிசாவுக்கு முதல் பரிசு, உத்தரப்பிரதேசத்திற்கு 2ம் பரிசு மற்றும் குஜராத், புதுச்சேரிக்கு 3ம் பரிசு வழங்கப்பட்டது.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை