தேசிய கிக்பாக்சிங் போட்டி: உத்திரமேரூர் வீரர்களுக்கு தங்கம்

உத்திரமேரூர்: தேசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் உத்திரமேரூரைச் சேர்ந்த 4 வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ராதாபாரி சிலுகுரியில் தேசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், ஜூனியர் பிரிவு போட்டிகளில் தமிழகத்தின் சார்பில், உத்தரமேரூரை சேர்ந்த பிரகதீஷ்வரன், தரணிதரன், பென்பிரைசன், வாசிம்ரபிக் ஆகிய 4 மாணவர்களும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களை பல்வேறு தரிப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

போலி பேராசிரியர்கள் விவகாரம்; நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு