இந்த நாளில், மருத்துவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவத்தில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக வகிக்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணமாக விளங்குபவர்கள் மருத்துவர்கள். அந்த வகையில் மருத்துவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.