தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 2860 வீரர்களுக்கு ரூ.102 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை

சென்னை: தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 2860 வீரர்களுக்கு ரூ.102 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். மேலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 16 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்