சென்னை: தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 2860 வீரர்களுக்கு ரூ.102 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். மேலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 16 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.