தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து பதிவிடவும்: பிரதமர் மோடி கோரிக்கை

டெல்லி: தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். harghartiranga.com என்ற இணையத்தளத்தில் புகைப்படத்தை பகிர நாட்டு மக்களுக்கு மோடி கோரிக்கை விடுத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார். தனது X வலைதள பக்கத்தில் தேசியக் கொடியை முகப்புப்படமாக பிரதமர் மோடி மாற்றினார்.

 

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!