நத்தம் அருகே காதலியை ஏர் கன்னால் சுட்ட காதலன்

திண்டுக்கல்: நத்தம் அருகே பொன்னழகி என்பவரை காதலன் செல்வம் ஏர் கன்னால் சுட்டுள்ளார். காதலில் ஏற்பட்ட மோதல் காரணமாக பொன்னழகியை செல்வம் சுட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பொன்னழகி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது