சென்னை: தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு மருத்துவர் கைலைராஜன்; திருநெல்வேலி தொகுதிக்கு சத்தியா; நாகர்கோவில் தொகுதிக்கு மரிய ஜெனிபர் வேட்பாளர்களாக அறிவிக்கபப்ட்டுள்ளார்.