24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்: நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி கூறியுள்ளார். எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த துறைகள் என ஊடகங்களில் இருந்து பல கணிப்புகள் வருகிறது, பிரேக்கிங் செய்திகளை நம்பி இந்த நாடு செயல்படாது என மோடி கூறினார்.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு