போதை பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான நைஜீரியாவைச் சேர்ந்த நபருக்கு 14 நாள் போலீஸ் காவல்..!!

சென்னை: போதை பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான நைஜீரியாவைச் சேர்ந்த சினேடு ஒனோச்சிக்கு 14 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ கொக்கைன் போதை பொருளுடன் நைஜீரியர்கள் உட்பட 7 பேரை அண்ணாநகர் போலீஸ் கைது செய்தது. நைஜீரியர்கள் விலை உயர்ந்த கொக்கைன் போதை பொருள் வாங்குவது எங்கே? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்