சென்னை அருகே குன்றத்தூரில் 200 கிராம் போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

சென்னை: சென்னை அருகே குன்றத்தூரில் 200 கிராம் போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தி வந்த சக்திவேல்(34), சபினா காத்தூன்(30) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.15 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்