போதைப் பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

சேலம்: சேலத்தில் ஆன்லைன் மூலமாக போதை பொருள் விற்பனை செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். செல்வராஜ் என்பவர் போதை மாத்திரைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியது.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது