Latest செய்திகள் தமிழகம் நன்னிலம் அருகே ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது..!! LavanyaJune 13, 2023, 3:36 pm0276 views திருவாரூர்: நன்னிலம் அருகே ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதல் செய்ய ஆறுமுகம் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய போது கார்த்திகேயன் கைதாகினர்.