நன்னிலம் அருகே ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது..!!

திருவாரூர்: நன்னிலம் அருகே ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதல் செய்ய ஆறுமுகம் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய போது கார்த்திகேயன் கைதாகினர்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!